பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்து நான்காவது உயிருண்ணிப் பத்து சிவானந்தம் மேலிடுதல் (திருப்பெருந்துறை) கலிவிருத்தம் பைந்நாப்பட் அரவுணர்அல்குல் உமை பாகம் அது ஆய் என் மெய்ந்நாள்தொறும் பிரியாவினைக் கேடா விடைப் பாகா செம்நாவலர் பரசும்புகழ்த் _ திருப்பெருந்துறை உறைவாய் எந்நாள்களித்து எந்நாள் இறு மாக்கேன் இனி யானே நான்ஆர் அடி அணைவான் ஒரு நாய்க்குத் தவிசுஇட்டு இங்கு ஊன்.ஆர்.உடல் புகுந்தான்.உயிர் கலந்தான் உளம் பிரியான் தேன்.ஆர்சடை முடியான்மன்னு திருப்பெருந்துறை உறைவான் வானோர்களும் அறியாதது.ஒர் வளம்ஈந்தனன் எனக்கே ՅՑՅ (1) (2)