பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. திருப்படையாட்சி சங்கு திரண்டு முரன்றுஎழும் ஒசை தழைப்பன ஆகாதே சாதி விடாத குணங்கள் நம்மொடு சலித்திடும் ஆகாதே அங்குஇது நன்று.இது நன்றுஎனும் மாயை அடங்கிடும் ஆகாதே ஆசை எலாம் அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே செம்கயல் ஒண்கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே சீர்அடி யார்கள் சிவஅனு பவங்கள் தெரிந்திடும் ஆகாதே எங்கும் நிறைந்து அமுதுஊறு பரம்சுடர் எய்துவது ஆகாதே ஈறுஅறி யாமறை யோன்.எனை ஆள எழுந்தருளப் பெறிலே 842 (8)