பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II - 30. மணிவாசகர் வரலாறு தட0ள இருவருள் புரிந்த என் சிவனகர் புகப் போதேன். ஊனில், வியை ஒம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே 5-40 இருவார் பெருந்துறைச் செல்வகிைக், கருவார் சோதியிற் கரங்த கள்ளமும் 2-54, 55 இல்லையுட் கோலமார் தரு பொதுவினில் வருகென. ஏல் என்னே ஈங்கு ஒழித்தருளி, அன்றுடன் சென்ற அருள் பெறும் அடியவர், ஒன்ற வொன்ற உடன்கலங் தருளியும், எய்தவங் திலாதார் எரியிற் பாயவும் , மாலது வாகி மயக்கம் எய்தியும், பூதலம் அதனிம் புரண்டு வீழ்ங் தலறியுங், "கால்விசைத் தோடிக் கடல் புக மண்டி, காத காத என்றழு தாற்றிப், பாதமெய்தினர் பாத மெய்தவும் 2-127-137 பழிப்பில் கின் பாதப் பழங் தொழும் பெய்தி விழப் பழித்து, விழித்திருந்தேனே விடுதி கண்டாய் 6-47 பழுத்த மனத் தடிய ருடன்போயினர் யான் பாவியேன், புழுக்கனுடைப் புன்கு ரம்பைப் பொல்லாக் கல்வி ஞானமிலா, அழுக்கு மனத்தடியேன் உடையாய் உன் அடைக்கலமே 24-1 புறமே போங்தோம் பொய்யும் யானும் மெய்யன்பு, o பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன்யான், அறவே கின்னேச் சேர்ந்த அடி யார் மற்ருென் றறியாதார், சிறவே செய்து வழிவந்து சிவனே கின்தாள் சேர்ந்தாரே 5-86 பெருங் ரறச் சிறுமீன் துவண்டாங்கு கினேப் பிரிந்த வெருர்ேமையேனே -- 6-26 பேரா உலகம் புக்கார் அடியார் புறமே போங்தேன் யான் 5–87 PIಚ್ಡಿ! இன்மையேற் பொய்ம்மை உண்மையேன், பாத என்றெனேப் பிரிந்து கோக்கவும், வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் மாண்டிலேன் 5–93 பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில் கின் கழற் புணே கொண்டு. இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான், யான் இடர்க் கடல் வாய் ச், சுழிசென்று மாதரிக் திரைபொரக் காமச் சுறவெறிய, அழி l ன்ெறனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே 24.4 மருளா மனத்தோடு உனேப் பிரிந்து வருந்து வேனே வா என்றுன், தெருளார் கூட்டங் காட்டாயேல் _செக்கே-போனம்_சிரியாரோ 21-8 அால் குறிக்கோடி - கன்னுால்-கு, 229, சங். கம. உரை.