பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) 3. சேந்தனுள் *E-Fల్స్ பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்துள்ளே பாலிப்பான் போலும் என் ஆருயி டி போகமாம் புர பதிகம் 7 கொழுந்திரன் வாயார் தாய்மொழியாகத் தூய்மொழி அமரா கோ மகனே இச் செழுத் திரட் சோதிக் ப் புறைச் சேந்தன் வாய்ந்த சொல் துவை சுவாமியையே 7-11 திருவிடைக்கழியில் திருக்குரா நிழற் கீழ் தின் எழுங்கர்ே ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர்கெடும் மாலுலா ம ைமே 7 - I - பதிக 29 உமைகோன் அடியே முன் ள் புரிந்த பின்னேட் பிறவி யறு: தேதி கந்த பித்த, இப் பல்லாண்டு கூறு ஆபே 29 - 1 திட்டையிலா வுடல் நீத் தென் னே ஆண்ட நிகரிலா வண்ணங் களுக்...... சிந்தித்து...... கசல்லாண்டு கூறுதுமே 2 9.5 என்னைத் தன் பாற் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே என் அக: நெக ஊறும் அமிர்தனுக்கு...பல்லாண்டு கூறுதுமே புரந்தரன் மாலயன் பூசவிட்டு ஓலமிட்டு இன்னம் புகலரி தாய் இரந்திரந்து அழைப்பு என்னுயிராண்ட கோவி னுக் கென் செயவல்லம் ኗ Ó ፭ கூத்தாடும் ஆவிக்கு அமுதை என் ஆர்வத் தனத்தினை அப்பனே ஒப்பமரர் பாவிக்கும் பாவகத்து அப்புறத் தானுக்கே பல்லாண்டு கூறு துமே 29 - 5 சீருந்திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக் கீழ் ஆரும் பெருத அறிவு பெற்றேன் பெற்றதார் பெறுவா ருலகில் ? 2 9.7 உமை மண வாளனுக் காட்பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே so - 7 மாலும் அயனும் அறியா நெறி தந்து வந்தென் மனத் தகத்தே பாலும் அமுத மும் ஒத்து நின்ருனுக்கே பல் லாண்டு கூறுதுமே 岛岛·战 எந்தை எந்தாய் சுற்றம் முற்றும் எமக்கமுகாம் எம்பி | ரா ன் என்றென்று சிந்தை செய்யுஞ் சிவன் சீர் அடியார் அடிநாய் செப்புறை அந்த மில் ஆனந்தச் சேந்தன் எனப் புகுந்தாண்டு கொண்டாருயிர் மேல் பந்தம் பிரியப் பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே. Jo O-I &