பக்கம்:திருவிசைப்பா ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசிசு ச. (1) பாடினேர் பகுதி (திருஇசைப்பா ஆரணம் பிதற்றும் பித்தனேன் (இதனுல் கருவூர்த் தேவர் அந்தணர் என்று அறிகின் ருேம்). I O-I I அவனி ஞாயிது போன்(று அருள் புரிந்(து) அடியேன், அகத்திலும் (முகத்தலே.........கே யிலும்) அமர்ந்தாய் தனியனேன் தனிமை நீங்கு தற்கே. I I- I புழுங்கு தீவினேயேன் வினைகெடப் புகுந்து, புனர் பொருள் உணர்வு நூல் வகையால் வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண், வளரொளி மணி நெடுங்கு ன்றே ! 1 I-2 முகத்தலே அகத்தமர்ந்(து) அடியேன், விழுங்கு தீங்கனி யாய் இனிய ஆனந்த, வெள்ள மாய் உள்ள மாயினையே. 11.2 கன்னெகா உள்ளக் கள்வனே ன் நின் கட், கசிவிலேன் ; கண்ணில் நீர் சொரியேன்; முன்னக ஒழியேன்: ஆயினும் ...முகத்தலே... பன்ன காபரணு !...பாவியேன் ஆவியுள் புகுந்த(து) என்ன காரணம் ? நீ, ஏழை நாயடியேற்(கு) எளிமையோ பெருமையாவதுவே I 1 - 3 கேடிலா மேய்ந்நூல் கெழுமியுஞ் செழுநீர்க், கிடையன ருடைய என் நெஞ்சில், பாடிலா மணியே. I 1 - 4 முகத்தலே முதுார் நீடிய்ை எனினும் உட்புகுந்து, அடிகேன் நெஞ் செலாம் நிறைந்து நின்ரு யே. I 1 - 4 அக்கை அனேய செல்வ மே சிந்தித்(து) ஐவரோ டு) என்னெடும் விளைந்த இக்கலாம் முழுதும் ஒழிய வக்(து) உள் புக் கு) என்னை யாள் ஆண்ட நாயகனே ! ...... முகத்தலை அதத்தமர்ந்து அடியேன், பக்கல் ஆனந்தம் இடை யரு வண்ணம் பண்ணினுய் ப வ ள ய் மொழிந்தே. I I - 5 புனல்பட உருகி மண் டழல் வெதும் பிப், பூம்புனல் பொதிந்(து) உயிர் அளிக்கும், வினைபடு நிறைபோல் நிறைந்த வேதகத்(து) என் மனம் நெக மகிழ்ந்த பேரொளியே 1......முகத்தலை அகத்தமர்ந் து) அடி யேன், வினை-டும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமான மாயின. தே. I 1 - 0 முகத்தலை அகத்தமா ந் தாயைப் பிரியுமா(று) உளதே ? பேய்களே ம் செய்த பிழை பொறுத்(து) ஆண்ட பேரொளியே ! I 1 - 7 என்னையுன் பாதபங்கயம் பணிவித்(து). என்பெலாம் உருக நீ எளிவந்(து), உன்னே யென்பால் வைத் து) எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே ! முன்னேயென் பாசம் முழுவதும் அகல, முகத்தக