பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத்தமிழ் * 164

அன்னச் சேவல் உருவம் எடுத்து, நான்முகன் மனத்தில் பதியும்படி மீண்டும் உணர்த்தினான்.

காவேரியில் குடிகொண்ட அந்த அன்னச் சேவல் வடிவு கொண்ட அரங்கன் மகிழும்படி ஆண்டாளே! பொன்னுரசல் ஆடிடுவாய்! புதுவையில் துழாய்க் காட்டினுள் தோன்றிய பேடை அன்னமே! கோதையே பொன்னுரசல் உந்தி ஆடிடுவாய்!