பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 121

இவ்வாறு கூறிப் பின் பள்ளி எழுந்தருள்க எனப் பணிந்து வேண்டுகின்றார் மணிவாசகர்.

கூவின பூங்குயில்;

கூவின கோழி: குருகுகள் இயம்பின;

இயம்பின சங்கம்; ஒவின தாரகை

ஒளி:ஒளி உதயத்(து) ஒருப்படு கின்றது;

விருப்பொடு நமக்குத் தேவ!நற் செறிகழற்

றாளிணை காட்டாய்!

திருப்பெருந்துறையுறை

சிவபெரு மானே!

யாவரும் அறிவரி

யாய்! எமக் கெளியாய்!

எம்பெரு மான் !பள்ளி

எழுந்தரு ளாயே!