இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 121
இவ்வாறு கூறிப் பின் பள்ளி எழுந்தருள்க எனப் பணிந்து வேண்டுகின்றார் மணிவாசகர்.
கூவின பூங்குயில்;
கூவின கோழி: குருகுகள் இயம்பின;
இயம்பின சங்கம்; ஒவின தாரகை
ஒளி:ஒளி உதயத்(து) ஒருப்படு கின்றது;
விருப்பொடு நமக்குத் தேவ!நற் செறிகழற்
றாளிணை காட்டாய்!
திருப்பெருந்துறையுறை
சிவபெரு மானே!
யாவரும் அறிவரி
யாய்! எமக் கெளியாய்!
எம்பெரு மான் !பள்ளி
எழுந்தரு ளாயே!