பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்டர் சி. பாலசுப்பிரமணியன்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் கின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகிற் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் (4)

முன்னிக் கடலைச்

சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்தெம்மை

ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம்

பிராட்டி திருவடிமேற் பொன்ன்ஞ் சிலம்பிற்

சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி

நம் தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா

எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள் கமக்கு

முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய்

மழையேலோர் எம்பாவாய்!

85