ஈது என்ன உறக்கமோ 4}.
எல்லா உலகையும் ஆளும் ஆக்ஞா சக்கரத்தையுடைய சிவபெருமானிடம் உனக்குள்ள அன்புடைமை ஆகும் வண்ணம் இவ்விதந்தானே? நீ இறைவனிடம் அன்பு உடைய வளாயிற்றே! அது இந்த எல்லைக்குள் நின்று விட்டதா? நாங்கள் பாடியும் கேட்காமல் செய்து விட்டதா?’
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறே:
'இனி நீ எழுந்து வா. எல்லா யுகங்களுக்கும் முதல்
வளுக, ஆதி பரம்பொருளாக நிலையாக நிற்கும் ஒப்பற்ற எம்
பெருமாலும், உமாதேவியைத் தன் பங்கில் உடையவனும் ஆகிய இறைவனைப் பாடு.” .
ஊழி முதல்வனுய் கின்ற ஒருவனே, ஏழைபங் காளனேயே பாடேலோ ரெம்பாவாய்!
6յ նմ)էք பங்காளன் என்பதற்கு ஏழைகளின் பங்கிலிருந்து பாதுகாக்கும் தீனதயாளன் என்றும் பொருள் கொள்ளலாம்.
கோழி சிலம்பச் சிலம்பும் குருகுளங்கும்: ஏழில் இயம்ப, இயம்பும்வெண் சங்குஎங்கும்; கேழ்இல் பரஞ்சோதி கேழ்இல் பரங்கருணை கேழ்இல் விழுப்பொருள்கள் பாடிளுேம் கேட்டிலேயோ? வாழி.ஈ தென்ன உறக்கமோ? வாய்திறவாய், ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாருே: ஊழி முதல்வய்ைகின்ற ஒருவன ஏழைபங்காளனேயே பாடேலோ ரெம்பாவாய்!
"கோழிகள் கூவ எங்கும் மற்றப் பறவைகள் ஒலிக் கின்றன. ஏழு சுவரங்களேயுடைய வாத்தியங்கள் முழங்க, விடியற்காலையில் ஊதும் வெண் சங்குகள் எங்கும் ஒலிக்
தி.-3 - . . . . .” .