பக்கம்:திருவெம்பாவை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. திருவெம்பாவை

முதலில் தமக்கு வேண்டியவர்களுக்கு வழங்குவது போன்றது. இது.

தமக்கு வழங்கும் அருள் பிற வகையில் செய்யும் அருளே விட இனியதாதவின் இன்னருள் என்ருள். அந்த அருளால் பெறும் இனிமை வேறு எதலுைம் வருவதன்று. அருளே ஏகாரம், அசைநிலை. பொழியாய்-பெய்வாயாக. மழை: விளி.

மழையைப் பார்த்து, நீ பொழிவாயாக’ என்று சொல் கிருர்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவெம்பாவை.pdf/81&oldid=579274" இலிருந்து மீள்விக்கப்பட்டது