பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

174 மு. பரமசிவம் :

அவர்களில் முக்கியமானவர்கள் ஜி.டி.நாயுடு, நீதிபதி கணேசய்யர், டாக்டர் ரங்காச்சாரி, அறிஞர் அண்ணா, ப. ஜீவானந்தம் முதலியோர்.

இதில் முக்கியமாகவும் சிறப்பாகவும் சொல்ல வேண்டியது, ப. ஜீவானந்தம் - பத்மாவதி காதலர்களுக்குக் கடிதங்களைக் கொண்டு போய்க் கொடுத்தது!

இப்படி வாழ்க்கையில் மேடு பள்ளங்களைக் கடந்து உண்மையை ஊர் அறிய எடுத்துச் சொல்லி, உயர்ந்து நின்ற மனிதர் எம்.ஆர். ராதாவின் நினைவு என்றும் நம் நெஞ்சில் இருக்கும்!