பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரை: லகில் விந்தன் 18

நூலாசிரியர் மு. பரமசிவம்

சென்னையே பிறப்பிடம்; செந்தமிழே தாய்மொழி பள்ளியில் இரண்டு ஆண்டுகளே படித்தவர் பத்து வயதிலேயே கல்கி'அச்சகத்தில் பணியில் சேர்ந்தவருக்குப் பல விதமான கனவுகள்.

அதில் இலக்கியக் கனவே இறுக்கமாகப் பற்றி கொண்டது.

பேராசிரியர் கல்கியின் சிவகாமியின் சபதம் விந்தனின் பாலும் பாவையும் ஆகிய நாவல்களில் கையெழுத்துப் பிரதியைப் படிக்கும் வாய்ப்பை பெற்றவர்.

பேராசிரியர் கல்கியின் எழுத்தின்மீது கொண் மதிப்பும், விந்தன் எழுத எடுத்துக் கொண் முயற்சிகளும் இவரையும் எழுதத் தூண்டின.

1950களின் ஆரம்பத்தில் கதைகள் எழு ஆரம்பித்த இவரின் கதைகளைப் படித்த விந்தன் கதைகள் பற்றி அபிப்பிராயம் சொல்லாமல், நிறை படியுங்கள் என்று மட்டும் சொன்னார்.