பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பன்னிரண்டு ஆண்டுகள் அவர்கள் இளமை கழிகிறது: வலிமை குறைகிறது: அவர்கள் தனிமனிதர்கள்; அவர்கள் வலிமை தானாக ஒடுங்கிவிடும்; உறுதி. கண்காணாத தேசத்தில் அவர்கள் எங்காவது ஒழிந்து வாழட்டும்; அது நன்று என்று மற்றோர் விதி வகுத்துக் கூறினான். 'ஓர் ஆண்டு எங்காவது மறைந்து இருந்து வாழ்க, பின் வருக வந்தால் 'நாடுபெறுக' என்று உடன்படிக்கை செய்து வைத்தான்; நல்லது செய்வது போல் நடித்தான். உடனே அவர்கள் எதிர்த்து மறுத்துக் குழப்பம் விளைவித்தால் என்ன செய்வது? போரைத் தடுக்க என்ன வழி? எதையும் தள்ளிப்