பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கட்டிக் கொண்டு குடித்தனம் செய்தனர். வியாசர் படைப்புக் கடவுள்; இந்தப் பாண்டவர்க்குப் பாட்டன்; அதனால் அவர்கள்பால் அவர் அக்கரை கொண்டார். எப்படியும் போர் தவிர்க்க இயலாது; இழந்த நாட்டை அவர்கள் பெறுவதுதான் தர்ம நியாயம். அதற்கு ஆயுதம் தேடுதல் அவசியம் ஆகியது; படைகளைத் திரட்டுவது அதற்கு அவர்கள் ஆயத்தம் ஆவது அவசியமாகியது. அந்தக் காலத்தில் ஏன் அதற்கு முற்பட்ட காலத்திலும் பதவிகள் வேண்டுபவர் சிவனின் உதவியை நாடினர் தவம் செய்யாமல் எதுவும் யாரும் சாதித்தது இல்லை;