பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 களத்துக்கு வரும் முன்பு அவர்கள் உற்றார் உறவினர் இங்குப் பாடம் படிக்க வந்தபின் மாணவர்கள்; அவர்களுள் பேதம் பார்ப்பது அறியாமை, இடமாற்றம் ஆள்மாற்றம் தருகிறது: வீட்டில் ஒருவன் தலைவன்; வெளியே அவன் பணியாள்; இடத்துக்கு இடம் ஆள் மாறுகிறான். இங்கு எதிர் நிற்பவர் யார் எவன் என்று காணத் தேவை இல்லை; அனைவரும் இப்பொழுது D_6ðI LJ6ð)856) JT. பயிருக்கு நடுவே வளர்ந்த களைகள்: முள் புதர்கள்; அவர்களைக் களைந்து எதிர்த்து வெற்றி பெறுவது உன் கடமை. பற்றுகள் பாசங்கள் அவை வெறும் தளைகள்;