பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 முத்துப் போன்ற பல் அழகி للاـسا (ك 6 بوئي CTT) (ك6 ل(6 9عي முடியாமல் முடிமன்னர் ஊமையராய் அடங்கி அமர்ந்து புழுங்கினர். வியர்த்துக் கொட்டினர். யாரோ தெரியவில்லை; மூலையில் இருந்து ஒரு இடி ஓசை கேட்டது. "மன்னர்க்கு என்று வகுத்த இந்த மன்றல் மண்டபத்தில் அன்னத்தை அடைய அந்தணர்க்கு அருகதை உளதோ?” என்று கேட்டான்; அவன் விசயன். "சாதி இங்கு நீதி பேசாது சாதனைதான் மாதினை அடைய வழி செய்யும்' என்று வேந்தன் மகன் துய்மன் விளக்கம் தந்தான். நூல் கற்றதற்கு அறிகுறி மார்பில் நூல் அணிதல்;