பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 வரவேற்பு அளித்த ł_] [T6ÚÚTL_® ][T_] [T@l) கொண்டு சென்று செய்தியை உண்டு எதுவோ அதுமட்டும் கடமை கருதி அறிவித்தான். என்றாலும் அவன் மனச்சான்று அடக்கத்தை மீறியது. அதன் உள்ளடக்கத்தை விவரித்துக் கூறினான்; அவர்கள் திட்டம் தீயது என்பதைச் சுட்டிக் காட்டினான். 'சூது ஆடவே அவர்கள் அழைக்கின்றனர்; அங்கே நீர் விழிப்புடன் செயல்படுக' என்று விவரம் தந்தான். சூதின் தீமைகளை அவன் அடுக்கிக் கூறினான்; அதனால் ஒடுங்கும் நன்மைகள் இவை என்று எடுத்துக் காட்டினான். 'அடிமையும், ஆண்மையும், வலிமையும், சேனையும்,