பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 தவறு இழைப்பு' என்று தன் கருத்தைக் கூறினான் நிதானமாக, தம்பியர்கள் தடுத்துப் பார்த்தனர்: "தீமை அடுத்து வரும்' என்பதை அறிந்து கூறினர். 'மூத்தவர் சொல் அமுதம்; அதனை ஏற்று நடப்பது விழுமிது' என்றான். பயணம் அதற்குத் தொடக்கம் தந்தான்; அன்னை குந்தியை உடன் அழைத்துச் செல்ல வில்லை. மண்டபம் காண என்பதால் மங்கல நிகழ்ச்சி உடன் சென்றாள் ஐவருடன் திரெளபதி, உறவுக்காரர் என்றால் உவ்கை; அது அவளுக்கு வாய்ப்புத் தந்தது. மற்றும் மணம் முடிந்து மரபினர் அழைக்கும் அன்பு அழைப்பு