r r לל
டாடி நம்ம கார்டனர் முத்தையா கும்பிடுகிறார் "என்ன முத்தையா கொடைக்காலில் இருந்து வந்ததே ரோஜா பதியம் வேர்பிடித்து விட்டதா? தவறாமல் தண்ணிர் ஊற்றிவா மனோரஞ்சிதம் இன்னும் மடல் விரியவில்லை . மனத்தைக்கானோமே ! சம்பங்கி பதியத்தில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள் , என்ன புரிகிறதா ?
'உத்திரவு மகாராஜா இதோ குண்டுமல்லிகை
לל
நன்கு மலர்ந்து விட்டது ! என்று கூறியவாறு சில
பூக்களை தினகரிடம் ப எவ் யமாக கொடுத்தார்
தோட்டக்காரர் .
'நன்றாக மனக்கிறது, இது தங்கச்சிமடத்தில்
இருந்து கொண்டுவந்தது தானே 2.
fr ஆமாம் மகாராஜா ! הה " சரி உனது வேலையைப் பார் .” தினகரும் சிறுமி வசந்தத்துடன் பங்களாவிற்குத்
திரும்பினார்.
' டாடி ! இப்படி சோபாவில் உட்காருங்கள்,
ட்யூசனுக்கு டூயட்டர் வந்திருக்கிறார். நான் நாச்சியார்
அம்மாவை இங்கு வரச் சொல்லிவிட்டு படிக்கப்
לל
போசுகிறேன்.
" நல்லது டார்லிங். நான் இங்கு இருக்கிறேன். நீ படித்து முடித்து வந்தவுடன் டைனிங் ஹாலுக்கு போகலாம்”.
அடுத்து நாச்சியார் அம்மாள் வந்தார்கள் சிறுமி வசந்தத்தை விடப் பத்து வயது கூடுதல். தினகரது தேவைகளைத் தெரிந்து *2-Jfb JD தாய் போல பணியாற்றுபவர். மேலும் அவரது எழுத்துப் பணிக்கு மிகவும் உதவிவந்தவர்.
90