பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

rr

உத்தரவு ” என்று சொல்லி பணியாள் மங்களம் பின் கட்டிற்குச் சென்றார் .

சிறிது நேரம் கழித்து வந்து, குதிரைக்கு காலையில் கொள்ளு வைக்கப்பட்டதாகவும், தற்சமயம் புதிய புல் போடப்பட்டு அதனை குதிரை கடித்துக் கொண்டு இருக்கிறதென்றும் குதிரையின் புடரியில் இருந்து கட்டி குறைந்து சிறிதாக இருக்கிறது என்பதையும் வந்து தெரிவித்தார்.

E. E. நல்லது, நாளைக் காலையிலும் குதிரை லாயத்திற்குச் சென்று விட்டு வந்து தகவல் சொல்ல வேண்டும் ”

  • לל "உ த்தரவு மகாராஜா !

சில வினாடிகள் கழித்து அவர் முகப்பிற்குப் போனார். மீண்டும் உள்ளே வந்தார்.

r r == ~ == לל GTGIFIGTIT LDIHWEFGIT LD /

rr மகாராஜாவைப் பார்த்துப் போக ஒரு சாஸ்திரிகள் வந்துள்ளார். உத்திரவு ! לל

"அழைத்து வா” என்று சொல்லி பக்கத்தில் வைத்து இருந்து கறுப்புக் கண்ாடியை அணிந்து கொண்டார்.

மங்களம் சாஸ்திரியுடன் வந்தார்.

94.