பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினகரின் குதிரையென்று நோய் வாய்ப்பட்டு ஒரு நாள் மடிந்த பொழுது அவர் அடைந்த சோகத்திற்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இறந்த அந்தக் குதிரையின் உடலை மிக உயர்ந்த பட்டாடைகளால் போர்த்தி அவரது மாளிகைக்குக் கிழக்குப் பகுதியில் அடக்கம் செய்தார். பின்னர் அந்த இடத்தில் ஒரு கல்லறையையும் அமைத்து ஆறுதல் அடைந்தார்.

< ત Dথ

30