இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மாளிகையில் தானே ஆர்வத்துடன் பயின்று, அற்புத வித்வாம்சினியாக விளங்கும் தமது மகளை ஒரு சிறந்த வாத்ய இசைக்கலைஞரிடம் அனுப்பி வைத்து, அவள் கற்ற வித்தைக்கு முழுமையான வடிவம் நல்கும் பயிற்சி பெறுமாறு செய்தல் மிகவும் அவசியம் என்பதை
உணர்ந்தார்.
அன்று வயலின் சக்கரவத்தியாக விளங்கிய மைசூர்
செளடையாவிடம் அனுப்பி வைப்பது என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டார் .
<જિલ્લો Dথ
70