இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8
.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2
'பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறன்மாண் குடுமி
இன்னா வாகப் பிறர்மண்கொண்டு
இனிய செய்திநின் ஆர்வலர் முகத்தே. (புறம் - 12)'