250
தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3
மதமழைப் பொருமிடி முதுகிட்டு வாசியோடக் கோ ஓட்டுமடையன் முதலினர்பாத சாமந்தரோடு ஐங்களி றிழந்தோட ஆடற்புரவிளங் கரியு அரிவையர் குழாத்தொடு மகப்படப் பிடித்துப் பண்டு போலப் பரணியுங் கொண்டு தண்டா லமைய துன்னமா ராயன் தானுமப் பாகான கேசவன்.
யோதையும் பதாகின் இடந்தங்கு சிங்கணன்
சோழிய வரையனென் றேழ்பரி யானை மிக்குறு மந்தர பூச ....
புறக்கிகல் புலிசூட்டுக் கல்லில் செயத்தம்பம் நாட்டித்தெ..... தன்முதல் ..... சாமந்தரைச் சக்கரக்கோட்டத்து த..
.சனைக் கலிங்க
மிடையப் படைக்கட லேவி வடதிசை சக்கரக் கோட்டத்து மிக்குடன் றெழுந்த சளுக்கியன் றானையைக் கனலெரி நூறிச்
சோனய்ய நகர்ச்சிலைச் சோமயன் எறியமன் வாமவேல் ஆதித்த பன்மன் றாமிவர் குறைத்தலைக் குழாத்தொடுங் குனிப்ப தறைப்ப .... மலியும் சாகயன்னும்
ஆதச்சப
வச்சிரப் பைம்பூண்ம ..... நுமனும் வைதும்பனுந் தேவ நாதனுந் தேவிகொ ண்ண கடமெட்டும்
பகுதியு மொட்டகத் தொகுதியும் பரிகலப்
பரிசந்திப் பகுதியும் வரிசையில் கொள்ளையில்
கூ பத்துள்ளழிந் தோடு
நாதன் தேவி காவியில் வாளி
மண்ணடுங்க. ண் காளியப்பையுந் தம்பியும்
விச்சத ..... முதல் தும்பயவதி குழுவுந் தோகைய ரீட்டமு மாக்களத் தகப்படப்
பிடித்து தி... குற்ற லமையன் மக்களை ஒதுக்கி எல்லை கடந்து நிலையிட்டுக் களகாப்பிலி யிருதற் கிடந்த வடதிசை