பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O

இன்றையஅர்சியல் விளம்பரமோ பத்திரிகை விளம்பரமோ திரைப்பட விளம்பரமோ ஒரு கவிஞனின் சிறப்பையும் படைப்பின் தரத்தையும் முடிவுசெய்யப்போவதில்லை.

ஒரு கவிஞனின் படைப்பு இந்தச் சமுதாயத்துக்கு எந்த அளவு பயன்படுகிறது என்பதை வைத்துத்தான் அவன் சிறப்பும் அவன் படைப்பின் தரமும், எதிர் காலத்தில்நிர்ணயம் செய்யப்படும்,

િ

ஷெல்லி குறிப்பிட்டது போல் 'காலமே சிறந்த திறனாய் வாளன்!” தீர்த்தக் கரையில் தொடங்கும் என் கவிதை அணிவகுப்புகாலத்தின் தீர்ப்புக்கு அனுப்பப்படுகிறது.

Q

முருகு

ஈரோடு-3 24--8–83