பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவுகளின் ஊர்வலம்

O

தென்றல் அசைக்க - அசைந்தாடும் தாமரையே! நீ ஆடு ஆடிக்கொண்டே இரு

கலைந்து கலைந்து தோன்றும் கனவுகளின் ஊர்வலமே! அலைகளே உடம்பாய் அசைகின்ற பொன்மயிலே! நீ உன்

ஆடலை நிறுத்தாதே! என் உயிர்த்துடிப்பே நின்று விடும்!

கண்ணன் பரம பதம்! நீயோ பரத பதம்!

இதயம் எங்கோ உடம்புக்குள் இருப்பதாக எண்ணி ஏமாந்தேன். விரல் நுனியில் அன்றோ உன் இதயம் பேசுகிறது.

45