இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெரியாழ்வார் பாசுரத்துக்கு அபிநயம் பிடித்தபோது அந்தக் கண்ணன் மட்டுமா உன் கையில் குழந்தையானான்? நானுந்தான்!!
தென்றல் அசைக்க அசைந்தாடும் தாமரையே!
நீ ஆடு! ஆடிக் கொண்டே இரு!
நாத்ரு தீம் தீம் தன்னாம்
தீந்தநாநாத்ரு தீம் தீம் தன்னாம்.
垒?