பக்கம்:தீர்த்தக் கரையினிலே.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O

நில நடுக்கம்

O

நிஜாமியின் பாலைப் பயித்தியத்தைச் சிலர் தங்கள் குறிஞ்சிக் கொல்லையில்நட்டு அதன் அருகே o ஒயாசிஸ் என்று எழுதித் தொங்கவிட்டுக் கொண்டிருந்தனர்.

வடிாஜகான் என்ற

கூட்டுப்புழு

காதல் எச்சிலால்

கட்டிய

பட்டுக் கூட்டைப் பார்த்துப் பார்த்துச் சில சிலந்திகள் வலை பின்னிக்கொண்டிருந்தன.

சில ஆதிசங்கரர்கள்

பழைய கோபுரங்களைப் புதுப்பித்துக் s & * குடமுழுக்காட்டிக் கொண்டிருந்தனர்.

சில பராந்தகர்கள். சிவச் சிதம்பரத்துக்கு மீண்டும் மீண்டும் பொன்வேய்ந்து கொண்டிருந்தனர்.

69