இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
35
سم-35س۔
இராமன் திருவடிகளில் வணங்கின்ை, வணங்கக்
கண்ட இராமன் சென்றுவந்த செய்தியினைக் கூறு
மாறு பணித்தான். அங்கதனும் சென்ற செய்தி
- 1&னப் பாரித்து உரைக்காமல் சுருக்கமாகக் கூறத்
தொடங்கியவன்,
உற்ற போதுஅவன் உள்ளக் கருத்தெலாம் கொற்ற வீரன் உணர்த்தென்று கூறலும், " முற்ற ஓதியென்மூர்க்கன் முடித்தலை அற்ற போதன்றி ஆசை.அருன் ' என்ருன்
இவ்வாறு அங்கதன் கூறக்கேட்ட இராமன், வேறு
அழியின்றி இராவணுதியரோடு போரிட ஆயத்த
presör.