பக்கம்:தூது சென்ற தூயர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

—2—

மாறு அனுப்பியவர் கூறியவற்றைக் கூறி வருபவர் களும், தாமாகவே சமயத்துக் கேற்ப வகுத்துக் கூறு பவரும் ஆக இருவகையினர் ஆவர். இனி, இவர்கள் பண்பைச் சற்றுப் பார்ப்போமாக. துண்துரைப்பவர் தம் சுற்றத்தவரிடத்து, அதாவது தம்மைச் சார்ந்தவ ரிடத்து, அன்புடையராயும், நற்குடிப் பிறப்பின ராயும், இருத்தல் வேண்டும். தமக்குமுன் தம் மரபில் தாது சென்றவர் எவரேனும் இருப்பின் அவர்களின் இயல்பையும் கேட்டு அறிந்து கொள்ளுதல் வேண்டும். தாது உரைப்பதில் தம் சுற்றத்தவர்க்கு யாதொரு தீதும் வராமல்படி காத்துக்கொள்ள வேண்டும். இவர்களது பேச்சுவன்மையால் எதிரிகளும் தம் வயத் தராதல் வேண்டும்.

இதனைத் தெற்றத் தெளியப் பாரத வெண்பா,

அன்புடமை ஆய்ந்த அறிவுடமை இல்பிறப்பு நன்குடிமை நல்ல நயனுடைமை-நன்கமைந்த சுற்றம் உடமை வடிவுடமை சொல்வன்மை கற்றடங்கல் தூதின் கடன்.

4 ன் கூறுவதையும் காண்க. அன்பும் அறிவும் ஆராய்ந்த செல்வன்மையும், ஆகிய இம் முப்பண்பும் மிக மிக இன்றியமையாதவை. ஆராய்ந்த சொல் வன்மை - ன் மதனுல், தூதுவர் நல்ல கல்விப் பயிற்சி .ெ ம்,யாய் இருத்தல் வேண்டும் என்பது பெறப்படு