பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* :త #33 இல் ஹர்ாய் கோட்டைச் சுவரைப் பழுது பார்ப். தென்பதும் முடியாத காரியம். கருனைதி : அப்படியானுல்...அதன் வழியாகப் பக துரும் அவனுடைய சேனைகளும்... - ????? கதில் சுவர் தகர்ந்து போன இடத்தைப் . பாதுகாக்க முடியாவிட்டால் அந்த மிலேச்சனுடைய கால் இந்தப் புண்ணிய பூமியை மிதித்துவிடும். ఫీ இலத் தம் வீரர் 1. து. ,ே வி சுவரின் பலத்தால் இதுவரை * * ¥, - - مما عين يبي چي %٤٠٩ي -- 严数 શ્વ அவசகன தா பிடித்து கின்ார்கள். இனிமேல் தாம் என்ன செய்வது?

ளின் எண்ணிக்கையோ குறைந்து

تتبناني أنمي ஜவாஹர்பாய் இனி என்ன செய்வதா? நமது உயிர் இருக்கும் வரை போரிட வேண்டியதுதான். வேது என்ன யேரசனே? (அவன் கண்கள் சுடர்விடுகின்தன.) கருதுவதி அம்மா, ரஜபுத்திர திலகமான என் கன வரைப் பெற்றெடுத்த தாங்கள் வேறு எந்த யோசனை யும் செய்ய மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியாதா? எனக்கும் வேறு யோசனை கிடையாது. ஆளுல். இதயக்கத்தோடு ஜவாஹர்பாயைப் பார்க் கிருள். ஜலாஹச்பாய். ஆணுல்.ஆனுல் என்ன? நீ எதையோ நினைத்து ஏக்கம் கொள்வதுபோல் தெரிகிறேத? கருனுகதி ஏக்கம் ஒன்றும் இல்லை. உங்கள் மைத்தச் உயிரோடிருந்திருந்தால் எனக்குக் கவலை இருக்காது. அவர் மாண்ட பிறகும் தான் இந்த உயிரை வைத்