பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் பதினறு பொறிவாயில் ஐந்தவித்த பொக்கனம் - எல்லாம் அடங்கிக் கிடக்கின்ற நிலை. பெண் மயக்க - சக்தி தத்துவம் இப்பொழுது மறுபடியும் படைப்புத் தத்துவம் தொடங்குகிறது. மச்சான் - வாழ்வளிக்கும் தத்துவம். அதுதானே மத்தளத் தின் ஓசையைக் கூட்டுகிறது ? தச்சன் - படைப்பவன். சாவுக்குயிர் படைத்து - எல்லாம் அடங்கிக் கிடங்த தல்லவா ? அதிலே உயிர் தோன்றுகிறது. படைப்புத் தத்துவம் தாளம் போடவே சதிர் மறுபடியும் தொடங்கிவிட்டது. என்றும் சிரஞ்சீவியான ஆட்டம் இது. 151