பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் மின்னற் கொடியும் அவளே வீணையின் நாதம் அவளே கன்னிப் பெருமையும் அவளே கனவின் நிழலும் அவளே வானின் நீலம் அவளே வாரிதி ஆழம் அவளே தேனின் மதுரம் அவளே சிறுநகைப் பித்தும் அவளே நெஞ்சக் கனலும் அவளே நினைவின் பொருளும் அவளே தஞ்சத் தெய்வம் அவளே சங்கம வாயில் அவளே! 16]