பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்ணப் பதுமை என் மனைத் தேவியின் உள்ளத் தழகினை இன்றுணர்ந் தேனவள் ஏங்கித் தவித்திட அன்பினைக் காணுமல் வெற்றுடல் மாயத்தில் அலைந்த எனக்கினி உய்வு முண்டோ ? என்றுளம் சாம்பிடும் வேளையில் தெய்வமாய் என்னை நினைத்தவள் மங்கல நாணினள் பொன்னுளம் பூரிக்கக் காலைப் பிடித்தனள் பொம்மை மறைந்தது மங்களம் பொங்கியதே. 23i.