பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாரகை அருஞ்செயல் பெரிதாய் ஆற்றிடும் வல்லமை இருந்திஷ் வில்லையென் றேங்குதல் ஏனே வானிலே மலர்ந்திடும் மீனினம் பாரீர் தேனினம் சேர்த்திடும் சிறுதுளி பேரின்பம் 235