பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் வண்கு இன்பமெனும் பொன்வண்டு கண்டவுடன் ஆங்கதனைக் கூண்டினிலே போட்டடைத்து மாண்டொழியச் சூழாதே: வான்வெளியின் வண்டதுவும் கூன்சிறையில் வாழாதே எல்லோர்க்கும் இசையொழியச் சொல்லாமல் செய்திடுவாய். மக்களெலாம் களிகூர்ந்தால் மிக்குயரும் மகிழ்வுனக்கே. பொன்வண்டும் நலமோங்கும் பொன்னடாம் இவ்வுலகும். 認隱0