இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொங்கல்
யாதும் ஊரெனச் சாற்றியதும்-
மக்கள் யாவரும் கேளிர் என்றதுவும்
மேதினிக் குரைத்தவர்
நம்முன்னேர்-இன்று
வேற்றுமை நாமெண்ணல்
சரியாமோ?
பொங்கல் திருநாள் வந்ததுபார்-
இனிப் புன்மையும் பகையும் மாய்ந்தழிக
பொங்குக மங்களம்
உலகெல்லாம்-எங்கும் தங்குக் அன்பும் அமைதியுமே.
56