இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சத்தியம்
கூற்றுவனம்.அணுப்படையைக்
கொண்டுகளிப் பெய்தாதீர் மானிடப்பேர் துடைக்க வந்த மாயமெனத் தானறிவீர்
வீணாய் அழியாதீர்
மேதினியீர் என்றன்பால் எச்சரிக்கை செய்ய வந்தார் இன்பமுற நெறி சொன்னார். சத்தியத்தின் சோதியவர் தனிவழியைப் பின்பற்றி
இன்புற் றிருந்திடுவீர்
இவ்வுலகம் ஒருவீடே ; துன்பமில்லை போரில்லை சோதரரே அனைவோரும் ; விண்ணின்பம் பெற்றிடலாம். விரிந்த உளப் பான்மையுடன் கண்விழித்து நோக்கிடுவீர் காந்தியுகம் தோன்றியதே.
68