பக்கம்:தென்மொழி வரலாறு.djvu/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்மொழி வரலாறு றின் றியுஞ் செய்யுட்கெடினொற்றையுண் டாக்கு குன்றுமேலொற்றள புங் கொள் ” என்பது. இச்சூத்திரத்தால் 111 பு ப ா ணம் முழுதும் வெண் பா வா லி யன்றது போலும். நச்சினார்க்கினியர் கருத் தின்படி மா புராணம் தொல்காப்பியத்துக்கு முந்தியது. இச்செய்யுளை நோக்கும்போது இதில் மூன் 1/2 து வட மொரிச்சொல் பயில வில்லை. பூத புராணம் இது தொல்காப்பியத்துக்குச் சிறிது முந்தய தூ லா யினும் இரண்டாஞ்சங்கத்துக்குரியகே யார் ம் ழுத்துக்கு மிசைக்கு மாதா ர மாகிய பூ, கமுதல் கவெடுத்துக் கூறுத கலின் பூத புராண மெனப்பட்டது. இது மிக்க நுட்பம் வாய் ந்த இலக்கண நூலாதலினாற்போ லும், 1. து 1 லங்கனிந்த பூதபுராணம்" எனக் கூறப்பட்டது. இந்நூல் செய்தார் பெயரும் புலப்படவில்லை. இசைநுணுக்கம். சிவபெருமான் ஆதிக்கண் ணே செய்த இசை நுணுக் கமும் வேறு இதுவும் வேறு'. இதில் பிசைநு ணு : கம். அகத் தியர் மாணாக்கருள் ஒருவர 7 கிய சிகண்டி பாப்பாற் செய்யப் பட்டது. இது வெண்பா வாலியற்றப்பட்டது. இஃதோ துவாருக்குக் கடின மான நூல்போலும் அது பற்றி யே ஆன்றோரொருவர் வல்லி தினுரைர் ந்த,நல்ல சை.ணுக்கம்” என்றார். இஃது இடைச்சங்கத்தார்க்கு இ) அசத் தமிழ் நூலாயிருந்தது. பெருங்கலித்தொகை இஃது இடைச்சங்கப் புலவர்க வாற் றொகுக்கப் பட்டநூல். இதனை மிகவும் அருமையான நூலென முன் னோர் பாராட்டுவர் இது வும் இறந்த நூல்களுளொன்றாம்.