28
(அவன் ஒடுகிருன்)
(தெய்வான வாயில் சேலைத் தலைப்பை வைத்
துச் சிரித்த வண்ணம் அங்கு வருகிருள்.)
தெய்: என்னம்மா அல்லி!
அல்லி: இன்னிக்கு ராத்திரி நாடகம் பார்க்க உங் கூடத்தான் நான் வருவேன்! ம்...அப்பாவும் அண்ணுச்சி யும் இந்தக் கப்பலுக்கு வந்திடுவாங்க. அப்புறம் இப் படிச் சுத்த முடியாது!
மாசி: (திகைப்புடன்) கடுதாசி வந்துச்சாம்மா, அல்லி? -
அல்லி: ஆமாங்க, அம்மா பேருக்கு தபாலு வந் துச் சு!
|மாசிமலைத்தேவர் ஒர் ஒரத்தில் திகைத்து நிற்
கிரு.ர்.}
தெய் அல்லி! உங்க அண்ணுச்சி வந்திட்டா ஒனக்கு ஒரு அண்ணியும் கிடைச்சுடுவா! இல் லியா?
அல்லி: ஓ! எஸ்.அக்கா, ஒனக்கு எங்க கந்தசாமி அண்ணுச்சி மூஞ்சி நெனப்பிலே இருக்கா? .
தெய். ஊஹூம்! அல்லி: நான்தான் பைத்தியக்காரி! ஒன க்கு மாணிக் கம் அத்தான் மூஞ்சி மட்டுந்தானே நெனப்பிலே
இருக்கும்!
தெய்: முகத்தில் தட்டியபடி) குறும்புக்காரப் பொண்ணு நீ (மலைத்து நிற்கும் தந்தையை நோக்கி)