இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
38
கோதண்: நீ ஆடு, நான் தாளம் போடறேன்.
அல்வி (தந்தையிடம்) நீங்க கப்பல்லே வந்த அசதிதிந்து போயிடுச்சில்லே? .
தேவர்: ஒ!..கொஞ்ச நஞ்சம் மிச்சம் மீதியிருந் தாலும் உன் நாட்டியத்தைக் கண்டா சரியாப்போயிடும்! கண்ணு...ம்: சல்தியா ஆடு அப்பறமா கோயில் காப்புக் கட்டுக்குப் போகணும்.
அல்லி அண்ணுச்சி! நீங்க தூங்கிப் போயிடாதீங்க!
கந்தசாமியும்-கோதண்டமும்: இல்லே இல்லே.
(அல்லி பரத நாட்டியம் ஆடுகிருள்.கோதண்டம் தை தை! என்று தாளம் போடுகிருன். நாட்டியம் முடிகிறது.
(அப்போது காரியஸ்தர் வந்து கங்காணியின்
காதுகளில் ஒதுகிருர்.1
தேவர்: அப்பிடியா? மாசிமலை அம்புட்டுத் தொலை வுக்கு ஆகிப்பிட்டாரா?...ம், வரட்டும்!.1கோபப்படு கிறர்} -