பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 20 bréంఘిశ35af விடு |மாசிமலைத்தேவர் படுத்த படுக்கையாகக் கிடக் கிருர். அருகே தெய்வானை மருந்தும் கையு மாகக் கண்ணிர் தாங்கி அமர்ந்திருக்கிருள்.) மாசி : அம்மா தெய்வான! எனக்கு என்னமோ பயமாயிருக்கு!...ஒன்னை ஏமாத்திடுவேன் போலிருக் குது...என் ஆவி அடங்கிறத்துக்குள்ளே ஒன்னை மாலை யும் கழுத்துமாப் பார்த்தால்தான் அம்மா என் சடலம் வேகும்! (மாணிக்கம் எல்லாவற்றையும். கவனித்து உள்ளே நுழைகிருன்..! தெய் : மச்சான்! விம்மியபடி அவனை நெருங்கு கிருள்.) . - மானி : (அவளினின்றும் விலகி) தெய்வான தெய் வான! - - - தெய் : மச்சான் ஏன் அப்படி sriಔ7 விட்டு எட்டி எட்டிப் போlங்க! எனக்குப் பயமாயிருக்கே, மச்சான்! மாணி ஒனக்கும் ஓங்க ". அப்பாவுக்கும் நான் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய ஏலாதவனகிப் பிட்ட பின்னலே, நான் ஒன்ைேட ஒட்- எப்படி முடி பும்? (கிழவரை நெருங்கி மண்டியிட்டு) மாமா என்ன நீங்க மன்னிச்சிடுங்க. ஜாதி ஆளுங்களோடே தெய்வ