பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£9. மாணி: சந்தேகமென்ன? தெய்: அப்படியானு, என் இஷ்டம் ೯ಾಣTಣ! உண்டு, அதை திறைவேத்துவீங்களா? - மானி: காளி ஆத்தா ஆணையாச் 6తాత్రతా முடிக் றேன் தெய்வானை. தெய்: மச்சான், நீங்களும் கோவிந்தம்மாளும் புருசன்-பெண்சாதியாக வேணும். உங்களுக்கும் ஆறு தல் உண்டாகும். புது வெள்ளம் ஒடிவரையிலே அதுக்கு எம்மிட்டுப் பூரிப்பு ஏற்படுது, அதுபோலவே எனக்கும் உண்டாகும்! - மாணி. உன் விருப்பம் அதுவான, எனக்கு அட்டி சொல்ல தெம்பு இல்லே. தெய்வானை! பரிசம் போட்டு முடிஞ்சதும், போட்ட சம்பந்தம் முறிஞ்சு போனதும் இ ஊர்ப்பக்கத்துக்கு நம்ப ரெண்டு பேர் கதைதான் உதாரணம் பணம் பத்தும் செய்யும் என்கிறது உங்க அப்பா விஷயத்திலே பலிச்சுப்போன சேதிதானே? ம்... பாவம், அவங்க கதையும் முடிஞ்சுது. வாழ்க்கை நினைச் சுப் பாத்தா அதிசயமான விளையாட்டு போலத்தான் தோணுது தெய்வான, கோவிச்சுக்கிடாதே. என்னமோ நினைச்சேன்; என்னமோ பேசறேன்! இந்தா...இந்தச் சாமான்களை எடுத்துக்கிட்டுப்போ, தெய்வான தெய்: கண்டாங்கிச்சேலை, வெல்வெட்டு ரவிக்கைத் துண்டு, வெள்ளிக் கிலுகிலுப்பை.பழம்...? ம் அவரு வந்து பார்த்த ஒண்னு கிடக்க ஒண்ணு பேசுவாரு! தப்பா நினைச்சுக்காம நீங்க எடுத்துப் போயிடுங்க. மாணி: இப்படி நீ மறுப்பு பேசுவேன்னு நான் சொப்பனத்திலேகூட காணலை, தெய்வானை, உன்னைக் கட்டிக்கிட்டதிலே எனக்கும் கந்த சாமிக்கும் இடையிலே தெ தெ 5