பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: "... ." . சாலே, ரத்த ஓட்டம் நின்னுபோயிடும் போலேருக்கு. எல்லாம் காளி ஆத்தா விளையாட்டு ஒடு, பவளக் ೧ಆಗಿ, ஒடு மச்சான் மனசு ஒரு நிலையிலே இல்லே. நேத்துராவு மாடு வித்துப்புட்டுத் திரும்பையிலே யாரோ இவுக பணத்தைப் பறிச்சுக்கிட்டு ஒட முனைஞ்சப்ப, கடவுளாட், டம் ஒரு ஆளு வந்து காப்பாத்தித் தந்தானம் ஆன. தாலே, இவகளுக்கு மனசுக்கு நிம்மதியே இல்லே!...நீ: போனதும் வந்ததுமா ஒடியா!... ** . .” --- * : * > . .”. . பவளக்கொடி சரி. நான் அப்படியே செய்நீேன். ஆமா, உன் புருசன் எங்கே? தெய்: அவங்க கொல்லையிலே இருப்பாங்க:தண்ணி, இறைவே நடக்குது. . . . ." பவளக்கொடி. அப்படியான, நீயே வந்து எழுதப் போறியா? - தெய்: ஆமா, இந்தச் சேதி அவங்க காதுக்கு டிடும். அன்னிக்கு மாதிரி உதையும் பேச்சும் கி கும்; எனக்கு ஒரு அண்ணன் இருந்து, அதுக்குத் லைம் நடந்தா, நானே போய் மொய் எழுதாம இ முடியுமா, பவளக்கொடி? பவளக்கொடி: மெய்தான், தெய்வானை. தெய்: ம், நீ ஒடு பவளக்கொடி. கதவு மறைவிலிருந்து வெளிப்பட்டு கிருன் கந்தசாமி.} - கந்த: (பதட்டத்துடன்) ஓடாதே, நில்லு, கொடி! தெய்: (கலவரத்துடன்) ஆ. நீங்களா?