இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3
கண்ணனுக்குத் தோசை நித்திரையும் தான் தெளிந்து
லேவண்ணன் எழுந்திருந்து நினைத்துமோர் தோசை கேட்டார்.
யசோதை தான்கேட்டுச்
சிந்தைக்குள் மனமகிழ்ந்து பூரீகிருஷ்ணு சிணுங்க வேண்டாம்,
காகம் எல்லாம் காவென்னட்டும்; கோகிலங்கள் கூவி வரட்டும்; மலர்களெல்லாம் மலர்ந்து வரட்டும்: அப்போ கான் தோசை தருவேன்.
கல்லும்அவள் காய வைத்துக்
காராம் பசுக்கறந்து கடுகியவள் ரோடியே,
நில்லும் ஐயா நீல வண்ணு,
நீர்சண்டை போடாதீர்; - கையிலொரு தோசை தருவேன்.
அஞ்சிஅவர் தயிர் கடைஞ்சு
கொஞ்சிஅவள் கூப்பிட்டுப் பஞ்சுபோலத் தோசை சமைச்சு அஞ்சுதோசை களைவச்சு அதன்மேலே வெண்ணெய் வச்சு அண்ணனுக்கும் உமக்கும் தருவேன்.