பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 1 4.5 முக்குத்தி கழற்றிக் கொண்டான்-வெள்ளைக்கல் மூக்குத்தி கழற்றிக் கொண்டான்; ராட்சசி பூதனே தனமே குடித்தவன்; பாச்சி பாச்சி என்றழுதான்; - மட்டிமூட மாச்சே-என்னைக் கொண்டவன் மாட்டி அடிப்பானே!-கிருஷ்ணு எட்டி அடிப்பானே!-கிருஷ்ணு துரத்தி அடிப்பானே!-கிருஷ்ணு

புண்ணிய மாப்போகு து;-கிருஷ்ணு மூக்குத்தி தாடா. - ஏண்டி இடைச்சிகளே,-னனேக்கண்டால் ஏண்டி பதுங்கிறீங்க? சின்னக் குழந்தைபோ லே-நான்வருவேன்; விந்தை களைச்செய்வேன்; கூடியே போவோம் வாடி-மாமி மடியைப் புடிச்சிழுப்போம்:-கிழவி துணியைப் புடிச்சிழுப்போம். அடியே பிடியே என்று கிருஷ்ணன் துடியாப் பேசுருண்டி-அந்தக் கிருஷ்ணன் துடியாப் பேசுருண்டி. - என்னடி யசோதை, நீபெத்த புள்ளே பேச்சுத் துடுக்குக்காரன்;-ரொம்ப ரொம்பப் பேச்சுத் துடுக்குக் காரன்; - ஊரை விட்டுக் குடிவிலகிப் போக லாமோடி?-நாங்கள் போக லாமோடி? கையும் களவுமாக-என்மகனேக் கட்டிக் கொண்டு வாங்க;-கிருஷ்ணனக் 10 - -