இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கிருஷ்ணனைத் தாய் வினவுதல்
- (சாமா ராகம்; ஆதி தாளம்)
பல்லவி, - ஏண்டா உனக்கிந்த அஷ்டத் தனம்கிருஷ்ணு: வேண்டாம்.இக் காரியம்,என் வார்த்தையைக்
கேளடா. - . - . (எ)
சரணங்கள்;
உறியில் பாலைநீ உருட்டிவிட்டோடியைா? - பிரியமுடன் இருந்தென் வார்த்தை கேளடா. சட்டி வெண்ணெ யெல்லாம் சாப்பிட்டுத் தின்ருயா?
பட்டி காரிகள் கண்டால்
பதைத்து அடியோராடா?
இக்குவலயந்தனில் என்பேரை அழிக்க வங் தாய்; முகுந்த ராமானுஜ தாசன் பணிவோனே