பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவு 245 என் பெண் புத்தியால் அல்லவா பொன்மான் பின் போக்கினேன் அவரை! (திரை) 'அருந்தும் மெல்லடகு யாரிட - அருந்தும்?' என்று அழுங்கும்; 'விருந்து கண்டபோது என்னுறு மோ!' என விம்மும்; 'மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கு ' என்று மயங்கும்; இருந்த மாநிலம் செல்லரித் திடவும் ஆண்டு எழாதாள்.