பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயிலாசநாதர் கோயில் 83 கிருத யுகத்தில், துஷ்யந்தன் போன்ற அரசர்களும் கண்வர்போன்ற முனிவர்களும் அசரீரி கேட்டார்கள் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், என்ன ஆச்சரியம் ! நன்மைகள் எல்லாம் குறைந்துள்ள இந்தக் கலியுகத்தில் ரீபரன் என்ற பெயரை உடைய ராஜசிம்மன் அசரீரி கேட்டது வியப்பிலும் வியப்பே. துஷ்யந்த ப்ரமுகையி ஹ்ருதாம்பரகதா வாணி ຄufrຜ່ຫມົprr கிஸ்மாநாதய்யி ஸ்பரத்ருஷ்வ பிர், யதி, க்ருதே - கண்வாதிபி ஸ்வீஹ்ருதை: தந்நாஸ்சர்யம் இதம்புந: கலியுகே துரிபவத் ஸத்குணே சோஷ்ஸ்ரோஷித் இதீதாம் கிரம்மஹத் தஹோ விஸ்மாபனம் ரீபர:

  • 睿 壹

ரணஜெயன் என்ற பெயர்கொண்ட ராஜ சிம்மன் பல்வேறு அரசர்களினுடைய ஆணவத் தையும் அடக்கி, அவர்களுடைய ராஜ்யங்களை எல்லாம் பறித்து, கண்மூடித் திறப்பதற்குள் வெற்றிகொண்டான். புருஷோத்தமனாகிய மஹா விஷ்ணுவைப் போலக் கலியுகம் என்ற ராக்ஷஸ் னுடைய வயிற்றிலே அமிழ்ந்துகொண்டிருக்கிற மக்களினுடைய பாவங்களை எல்லாம் போக்கி அவர்களை உய்விக்கத் தோன்றினான். யேனேமே நயவிக்ரமாத்த கமலா லம்பத்தி தர்ப்போத்ததா ப்ரூபாங்க கூடிணமாத்ர தூததீஷனா நம்ரீக்ருதா: பார்த்திவா: ஜாதோஸெள புருஷோத்தமோ ரணஜய: த்ராதும் ஜநாதுமஜ்யதா: