பக்கம்:தேவலோகப் பாரிஜாதம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114


ஜென்மத்திலே நான் என்ன கைமாறு செய்யப்போறேனோ தெரியவே இல்லீங்க !' என்றான் ; ஒரவிழிகளில் ஈரம். 'வர்றேனுங்க !' ‘போயிட்டு வர்றேன்னு சொல்லுங்க, பாரு !' 'போயிட்டு வர்றேன் !' என்று சொல்லிக் கைகளைக் குவித்தாள் குட் பை போட நினைத்தவள், டாடா' போட்டாள்!-"இப்ப இங்கே நடந்து முடிஞ்ச நாடகத்தை பற்றி அப்பா அம்மா கையிலே சொன்னதும், அவங்க என்ன பண்ணுவாங்களாம் ? ம்...இனிமேலும் என் வழி தான் எனக்குச் சொந்தமா' செந்திலுக்குத் தன்னுடைய கண்ணிருக்கு விடை கொடுக்கத் தெரியவில்லை!-ஆனால், பார்வதிக்கு மட்டும் விடை கொடுத்தான் ! 豎